Saturday 4th of May 2024 11:15:00 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1453 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1453 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான மேலும் 28 பேர் இன்று இரவு 8.30 மணிக்கு இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களது எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE